STORYMIRROR

Selva KP நாஞ்சில் செல்வா

Abstract

3  

Selva KP நாஞ்சில் செல்வா

Abstract

மேகம்..

மேகம்..

1 min
251

மேகத்தை தாங்குவது ஒன்றும் கனமாக இல்லை...

நினைவுகளில் பாரம் போல் கடினம் ஒன்றும் இல்லை...


தூரலாய் விழும் போதும் வலி எதுவும் இல்லை...

கண்ணீர் துவர்ப்பது போல் சுவை ஒன்றும் இல்லை....


கலைந்து செல்லும் போதுதான் கனத்துவிட்டுச் செல்கிறது.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract