STORYMIRROR

Dhanakya Karthik

Romance

4  

Dhanakya Karthik

Romance

இரவின் மடியில்...

இரவின் மடியில்...

1 min
387

இரவின் மடியில் நிலவின் ஒளியில்

அவன் விரல் பிடித்து நடந்தேன்

கடற்கரை மணலில்....

ஆர்ப்பரிக்கும் அலைகள்

எம் இருவரின் பாதம்

நனைத்து சென்ற பொழுதினில்

மனதில் தோன்றிய

இனம்புரியா உணர்வில்

மனம் மகிழ்ந்தேன்...

அந்த பொழுதினில் வானில்

வெள்ளிக் கம்பிகளாய் மழைத்

தண்ணீர் எங்களின் தலையில்

விழுவது பூக்களால் இயற்கை

அன்னை ஆசிர்வதிப்பதாக

உணர்ந்தேன் இயற்கையின்

எழிலில் மயங்கி....


Rate this content
Log in

Similar tamil poem from Romance