STORYMIRROR

Dhivya K

Fantasy

4  

Dhivya K

Fantasy

என்னுள் கலந்த கள்வனே

என்னுள் கலந்த கள்வனே

1 min
1

கள்வனே!
ஏன் உன்னை பிடித்தது என்றே தெரியவில்லை!
என் மாதவிலக்கின் போது மணி சாய்க்கிறாய்!
என் கண்ணீருக்கு தோள் சாய்க்கிறாய்!
உன் உணர்வை அன்பால் அர்ப்பணிக்கிறாய்!
மேலும் உன் உயிரையே எனக்காக பரிசளிக்கிறாய்!


Rate this content
Log in

Similar tamil poem from Fantasy