என்னுள் கலந்த கள்வனே
என்னுள் கலந்த கள்வனே
கள்வனே!
ஏன் உன்னை பிடித்தது என்றே தெரியவில்லை!
என் மாதவிலக்கின் போது மணி சாய்க்கிறாய்!
என் கண்ணீருக்கு தோள் சாய்க்கிறாய்!
உன் உணர்வை அன்பால் அர்ப்பணிக்கிறாய்!
மேலும் உன் உயிரையே எனக்காக பரிசளிக்கிறாய்!
