STORYMIRROR

Dhivya K

Fantasy

4  

Dhivya K

Fantasy

நனைந்த பக்கங்களும் நள்ளிரவு நிலவும்

நனைந்த பக்கங்களும் நள்ளிரவு நிலவும்

1 min
0

வெளியே நடு இரவு!
மேலே பிறை நிலவு!
இதை காணும் போது ஒரு குளிர்வு!
இது ஒரு உணர்வு!
தென்றல் காற்று வீசி!
மழை சாரல் பூசி!
மண் வாசம் வீசி!
என் புத்தகம் நனைய!
அரை குளியளோடு மாடியில் அயர!
நிலவோ என்னை ரசித்து கொண்டு இருந்தது!


Rate this content
Log in

Similar tamil poem from Fantasy