விடியலின் ராகம்
விடியலின் ராகம்
கவின் மிகு காலை பொழுதும்! மயக்கும் மாலைப் பொழுதும்!
பிரை நிலவும்!
ஓடும் ஓடையும்!
கத்தும் கடலும்!
பாயும் ஆறும்!
உயர்ந்தோங்கிய மலைகளும்! மணக்கும் மலர்களும்!
கவி பாடும் குயில்களும்!
நம் மனதை மயக்க வல்லமை பெற்றது
