சுற்றுலா
சுற்றுலா
சுற்றுலா செல்ல
சுற்றத்துடன் செல்ல
சுபமாய் முடிவெடுத்த
சுந்தரன் உலகம் காக்க
சுத்தம் பேண வழி சொன்னானே!
சுகாதாரம் மறந்த மக்கள்
சுகமாய் வாழ
சுடர்மணியாய் வேப்பிலை மருந்து
சுகந்தமாய் நன்மை தருமென்று
சுந்தரனும் சொல்லிடவே
சுற்றுலா செல்ல வேப்பிலை மருந்துடன்
உலக மக்கள் கிளம்பினரே!