STORYMIRROR

KANNAN NATRAJAN

Classics

4  

KANNAN NATRAJAN

Classics

சுற்றுலா

சுற்றுலா

1 min
255

சுற்றுலா செல்ல

சுற்றத்துடன் செல்ல

சுபமாய் முடிவெடுத்த

சுந்தரன் உலகம் காக்க

சுத்தம் பேண வழி சொன்னானே!

சுகாதாரம் மறந்த மக்கள்

சுகமாய் வாழ

சுடர்மணியாய் வேப்பிலை மருந்து

சுகந்தமாய் நன்மை தருமென்று

சுந்தரனும் சொல்லிடவே

சுற்றுலா செல்ல வேப்பிலை மருந்துடன்

உலக மக்கள் கிளம்பினரே!



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Classics