STORYMIRROR

anuradha nazeer

Crime

3  

anuradha nazeer

Crime

அகல்யா

அகல்யா

1 min
212

அகல்யா கௌதம முனிவரின் மனைவி. அவள் இந்திரனால் ஏமாற்றப்பட்டார்


கௌதம முனிவரால் சபிக்கப் பட்டு இராமனின் திருவடி பட்டு சாபத்திலிருந்து விமோசனம் அடைந்தார்.


பிரம்மனால் மிக அழகான பெண்ணாக உருவாக்கப்பட்ட அகல்யா, மிகவும் வயதான கௌதம முனிவரின் அந்த ஆரம்பகால முதல் இந்திரன் தனது கணவர் வேடத்தில் வரும்போது அகல்யா வை தனது மாறுவேடத்தின் மூலம் பார்க்கிறான். ஆனாலும் அவனது


செயலினால் அகல்யா, இந்திர ன் இருவரும் கௌதம முனிவரால் சபிக்கப்பட்டனர்.


பின் கடும் தவத்திற்கு அகல்யா உட்பட்டு  முனிவரின் சாபத்தால் கல்லாக சபிக்கப்பட்ட அவளுக்கு பிறகு அவள் மனித வடிவத்தை மீண்டும் பெறுகிறாள் ராமரின் கால் பட்டு.



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Crime