வலி நிறைந்த வழி
வலி நிறைந்த வழி
விதைக்க நிலம் இல்லை
விதைக்க விவசாயும் இல்லை
உரம் போட வேளையாளும் இல்லை
உயிர் கொடுக்க நீரும் இல்லை
விதி ஒன்றை கொண்டு
வீதியில் உலாவி கொண்டிருந்தேன்
தென்றல் எனும் காற்று வீச
மழை எனும் மாரி கொட்ட
நல்ல நிலத்தில் காலுன்ற
கரைபடாமல் வாழ
கஷ்டத்தில் மட்டும் வாழ்ந்தேன்
இறையருளால்
இன்றியமையாத
பரிசு திறன் தர
நல்ல உரம் போல
நண்பர்கள் கிடைக்க
நானும்
வளர்ந்தேன்
நாளும் உயர்ந்தேன்
வளர்ந்து கொண்டே இருக்கிறேன்
எல்லாம்
அன்பு கொண்ட
நல் உறவுகளாலே....