STORYMIRROR

Selva Rich

Classics Inspirational

4  

Selva Rich

Classics Inspirational

வலி நிறைந்த வழி

வலி நிறைந்த வழி

1 min
349

விதைக்க நிலம் இல்லை

விதைக்க விவசாயும் இல்லை

உரம் போட வேளையாளும் இல்லை

உயிர் கொடுக்க நீரும் இல்லை


விதி ஒன்றை கொண்டு

வீதியில் உலாவி கொண்டிருந்தேன்


தென்றல் எனும் காற்று வீச

மழை எனும் மாரி கொட்ட

நல்ல நிலத்தில் காலுன்ற

கரைபடாமல் வாழ

கஷ்டத்தில் மட்டும் வாழ்ந்தேன்


இறையருளால் 

இன்றியமையாத

பரிசு திறன் தர


நல்ல உரம் போல

நண்பர்கள் கிடைக்க

நானும்

வளர்ந்தேன்

நாளும் உயர்ந்தேன்


வளர்ந்து கொண்டே இருக்கிறேன்

எல்லாம்

அன்பு கொண்ட

நல் உறவுகளாலே....


Rate this content
Log in

Similar tamil poem from Classics