விசித்திர கதை
விசித்திர கதை
ஓ மனிதா !!!
பத்து மாதங்கள் அன்னையின் கருவில் உருவாகி,
இவ்வுலகத்தை காண ஜன்னமாகி,
நான்கு கால்களினால் குழந்தை பருவத்தில் தவழ்ந்து,
இரு கால்களினால் இளமைபருவத்தில் நடந்து,
ஊன்றுகோலே மூன்றாவது கால்களாகி வயோதிகத்தை கடந்து,
நாம் மறுபடியும் நான்கு கால்களினால் தவழ்ந்து தன் இறுதி காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மனிதனின் கதையை விட விசித்திர கதையும் உண்டோ இவ்வுலகில்
மானிடா!!!
