வெண்பணி மாலை
வெண்பணி மாலை
1 min
213
வெண்பணி மாலையதில் பெளர்ணமி என ஒலித்த பெண் திங்களே வெண்ணிலா உந்தன் ஒளி அதனால் கண் நிலவழகனின் மறைந்தேனடி நான் நேற்று உயிர்ப்பெற்ற எந்தன்மனமும் ஒளி நிலா உன்னை தேடி என் விழிகள் அலையுதே என்று என் மனமும் அலைபாயுதே நாள்தோறும்.