STORYMIRROR

Supriya Csk

Others

3  

Supriya Csk

Others

ஆகாய வானிலே

ஆகாய வானிலே

1 min
150

ஆகாயம் என தீண்டிட

மேகத்தை கடனாய் கேட்டேன்

ஞானத்தை தீண்டிட

பகுத்தறிவை கடனாய் கேட்டேன்

வண்ணத்தை ஓவியம் தீட்டிட

வானவில்லை கடனாய் கேட்டேன்

மெய்யினை மானிடன் உணர்ந்திட

நேர்மையை கடனாய் கேட்டேன்

தேவைகள் காரணியாய் இருந்திட

உழைப்பை கடனாய் கேட்டேன்

இவ்வனைத்தையும் பெற்றிட

இறைவனிடம் அருளினை

 கடனாய் கேட்டேன்

இறைவன் சொன்னார்

 கடனாய் பெற்றால்

நீீ கடன்காரன் ஆவாய் 

உன் கடமையை செய்

உன் கனவுகள் பலிக்கும் 

என்றாார் இறைவன்.



Rate this content
Log in