STORYMIRROR

anuradha nazeer

Romance

3  

anuradha nazeer

Romance

பயம்

பயம்

1 min
214

நீ எங்கு சென்றாலும் உன் பின்னாலேயே செல்கின்றது மனம்

நீ சிறு தூரம் சென்றாலும் உன் பின்னாலே சிறகடிக்கிறது மனம்

நீ அருகில் இருக்கும் போது உதடுகள் ஒட்டிக்  கொள்கின்றன

உதடுகள் பிரிய மறுக்கின்றன

பேச நினைத்த வார்த்தைகளும்

பேச முடியாமல் திக்கு முக்காடி கின்றன

உன் மூச்சுக் காற்று படும் இடங்களில் ஓரமாய் ஒதுங்கி நிற்க விரும்புகின்றேன்

கண்களை மூடினால் உறக்கம் கூட வர மறுக்கின்றது

உன் பிம்பம் கண்களில் மறைந்து விடுமோ என்று பயம்.


Rate this content
Log in

Similar tamil poem from Romance