பணம்
பணம்
பணம் என்பது எல்லோர் வாழ்விலும்,
ஒரு அங்கமாக மாறி விட்டது,
இது இல்லாமல் இங்கு எதுவும் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது,
ஆனால்
இது மனிதர்களிடையே பெரிய ஏற்ற தாழ்வுகளை உருவாக்கி விட்டது,
இதனால் பலரின் நிலை ரொம்ப தாழ்ந்து,
அவர்கள் வாழ ஆதாரம் இல்லாமல் போய் விட்டது...
இதனால் எப்போதும் உங்களால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்து கொண்டிருங்கள்....
