பள்ளியும் - மாணவனும்......
பள்ளியும் - மாணவனும்......
அன்றோ அரசனோ எளிய மக்களோ குருகுலம் சென்று, ஓன்றாக பாடம் கற்றனர்,
ஆங்கிலேயர் ஆண்டு சென்ற பிறகோ பள்ளி கூடம் என்று ஓர் கட்டிடத்தில் பாடம் கற்றனர்
ஆனால் இன்றோ மாணவர்கள் வீட்டிலேயே கைபேசி/ வலைத்தளம் மூலம் தனியாக அமர்ந்து பாடம் கற்கின்றனர்,
எதிர்க்காலத்தில் வளரும் தொழில் நுட்பத்தினால் நம் மாணவர்களும் - பள்ளிகூடமும் எப்படி நடக்கும் என்பது கேள்வி குறியே?