நட்பு
நட்பு
வாழ்க்கை என்பது ஒரு ஆறு ஆதில் நாம் எல்லாம் ஒரு கற்கள் அந்த கற்களை எடுத்துவிட்டோம் என்றா ல் அதன் அழகு குறைந்துவிடும் அதுபோல் தான் நம் வாழ்க்கையில் நட்பு என்ற கற்களை..எடுத்து விட்டோம் என்றால் நம் வாழ்வில் மகிழ்ச்சி இருக்காது... வாழ்வின் அழகு குறைந்துவிடும்...