தொலை தூர அன்பே
தொலை தூர அன்பே
உன்னை ஆண்டுகள் கடந்து பார்த்தேன்
என் மனம் பட்டாம்பூச்சி போல் பறந்தது
என் முகம் சிவந்து போனது என் சிரிப்பாள்
உந்தன் கையில் எந்தன் கைகோர்த்து நீ பிடித்து நடந்து செல்லும்போது என் தந்தையின் பாதுகாப்பு உன்னிடம் உணர்ந்தேன்
உன் அக்கறையைக் கண்டு என் தாயின் பாசத்தை அங்கு உணர்ந்தேன்
என் துன்பத்தை உன்னிடம் சொல்லும் போது
உனக்காக நான் இருக்கிறேன் சொல்லும்போது நான் இப்பிறவியில் சிறந்த வரம் கிடைத்தது என்று நினைத்தேன்
ஆம் உண்மை தான் நீ எனக்கு வரம் தான்..