STORYMIRROR

❤️ Thara ❤️

Romance

3  

❤️ Thara ❤️

Romance

தொலை தூர அன்பே

தொலை தூர அன்பே

1 min
209

உன்னை ஆண்டுகள் கடந்து பார்த்தேன்

என் மனம் பட்டாம்பூச்சி போல் பறந்தது

என் முகம் சிவந்து போனது என் சிரிப்பாள்

உந்தன் கையில் எந்தன் கைகோர்த்து நீ பிடித்து நடந்து செல்லும்போது என் தந்தையின் பாதுகாப்பு உன்னிடம் உணர்ந்தேன்

உன் அக்கறையைக் கண்டு என் தாயின் பாசத்தை அங்கு உணர்ந்தேன்

என் துன்பத்தை உன்னிடம் சொல்லும் போது 

உனக்காக நான் இருக்கிறேன் சொல்லும்போது நான் இப்பிறவியில் சிறந்த வரம் கிடைத்தது என்று நினைத்தேன் 

ஆம் உண்மை தான் நீ எனக்கு வரம் தான்..



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance