STORYMIRROR

Lakshmi Renjith

Action Inspirational Children

3  

Lakshmi Renjith

Action Inspirational Children

மரம்

மரம்

1 min
168


நிகழ்காலத்தில் விதைத்தது, எதிர்காலத்தில் பலன் தருவது,


ஒருவன் விதைக்க

மற்றோருவன் பலனை பெறுகிறான்.


தென்னைய வளர்த்த இளநீர், பிள்ளைப வளர்த்த கண்ணீர் என்பது ஆன்ரோர் வாக்கு


அத்தகைய மரங்களை நம் வாழ்நாளில் ஒன்றையாவது நட்டு,


 நம் பிள்ளைகள் தூய காற்றினை சுவாசிக்க வழி செய்வோம்



Rate this content
Log in

Similar tamil poem from Action