Reni Robin
Fantasy
வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேளங்கள்
இறங்கிவரும் தாளங்கள்
மின்னல் ஒரு நாட்டியம்
மேடையான மண்டபம்
தெருவெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
தவளைக்கூட பாடுமே
தண்ணீரிலே ஆடுமே.....
நட்பு
மழை!
பறக்க வைக்கும்! பற்றக்கூடியதும் கூட பறக்க வைக்கும்! பற்றக்கூடியதும் கூட
போர்த்தியபடி கதகதப்பான மனதோடு மழையை ரசித்துக் போர்த்தியபடி கதகதப்பான மனதோடு மழையை ரசித்துக்
வாழ்க்கை பயணம் பிறந்த உடன் புதிர்கள் கொண்டு வாழ்க்கை பயணம் பிறந்த உடன் புதிர்கள் கொண்டு
அவளின் மந்திரக்கோலோ அவளையும் பெட்டியையும் பறக்க வைக்குமே அவளின் மந்திரக்கோலோ அவளையும் பெட்டியையும் பறக்க வைக்குமே
ஊரும் தேரும் ஒன்றாய் வலம் வரும் உற்சாக ஊரும் தேரும் ஒன்றாய் வலம் வரும் உற்சாக
அவளின் கண்ணீரால் செழித்த வயலும் பசுமை உதிர்க்க அவளின் கண்ணீரால் செழித்த வயலும் பசுமை உதிர்க்க
மனவருத்தம் அடைவதை காட்டிலும் உன் மனதிற்கு பிடித்த விஷயத்தை மனவருத்தம் அடைவதை காட்டிலும் உன் மனதிற்கு பிடித்த விஷயத்தை
உன்னுள் மரமாக விதைத்திடு... தன்னம்பிக்கை எனும் கிளைகளை உன்னுள் மரமாக விதைத்திடு... தன்னம்பிக்கை எனும் கிளைகளை
நான் உன்னை விலக்கவும் முடியாமல்... உனை விட்டு விலகி நான் உன்னை விலக்கவும் முடியாமல்... உனை விட்டு விலகி
நான் காணா நேரத்தில் நீ ஒளிந்திருந்து பார்க்க... நான் காணா நேரத்தில் நீ ஒளிந்திருந்து பார்க்க...
ஆறறிவுயிரில் ஆறாம் படிக்கட்டில் எண்ணி நிற்க ஆறறிவுயிரில் ஆறாம் படிக்கட்டில் எண்ணி நிற்க
பண்டிகை நாட்களில் வழிபாடு முதலீடு பண்டிகை நாட்களில் வழிபாடு முதலீடு
உயிர்களை ஈர்க்கும் கண்கள்! எழில் மிகுந்த கண்கள்! உயிர்களை ஈர்க்கும் கண்கள்! எழில் மிகுந்த கண்கள்!
உணர்ச்சிகளை உணர மனிதனுக்கு இறைவன் படைத்த புலன்கள் ஐந்து உணர்ச்சிகளை உணர மனிதனுக்கு இறைவன் படைத்த புலன்கள் ஐந்து
காரணம் இன்றி நேசித்து! காதலியைக் காண்கின்றேன் காரணம் இன்றி நேசித்து! காதலியைக் காண்கின்றேன்
இதழின் நுனியில் வருடும் விரல்கள் குளிர் காயும் ஸ்வரங்கள் இதழின் நுனியில் வருடும் விரல்கள் குளிர் காயும் ஸ்வரங்கள்
அன்பவன்..... அன்பவளுக்காக காதலுடன் கலந்த காலம் அன்பவன்..... அன்பவளுக்காக காதலுடன் கலந்த காலம்
ஒளிச் சாரல்களை தூவிச் செல்ல வான வீதியில் அரங்கேறும் ஒளிச் சாரல்களை தூவிச் செல்ல வான வீதியில் அரங்கேறும்
அந்த ஒளியும் மங்கியே காண அங்கு ஓர் மங்கை நடைபோட அந்த ஒளியும் மங்கியே காண அங்கு ஓர் மங்கை நடைபோட
விருந்திற்காக காத்திருக்கும் காகங்கள் விடுமுறை நாட்களில் என்ன செய்யும்? விருந்திற்காக காத்திருக்கும் காகங்கள் விடுமுறை நாட்களில் என்ன செய்யும்?