கவிதை
கவிதை
மழைநீர்ச் சேற்றில் நடந்தவள்
காலணி தவற விட்டாள்
நான் அதை எடுத்து கொடுத்தேன்
நன்றி சொன்னாள்
நனைந்து கொண்டே
எனைப்
பார்வையில் பருகினால்
வெட்கத்தில் தலைகுனிந்து
மீண்டும்
நடை தொடர்ந்தாள்
அவள் வீீடு எங்கோ
மிக அருகாமையில் தான்
இருக்குமென்ற நினைத்து
நான் மெதுவாக
அந்த மழைநீீர்
என் காலணி தொலைத்துவிட்டு
வெறும் காலோடு நடக்கிறேன்
அருகில் வேகமாய் வந்த இருசக்கர வாகன ஓட்டி என் மீீது
நீரை இறைைத்துப் போகிறான்
என் ஆடையெல்லாம்
மழைநீீர் சகதி...