STORYMIRROR

Ganesan N

Romance Action Thriller

4  

Ganesan N

Romance Action Thriller

கவிதை

கவிதை

1 min
203


மழைநீர்ச் சேற்றில் நடந்தவள்

காலணி தவற விட்டாள்

நான் அதை எடுத்து கொடுத்தேன்

நன்றி சொன்னாள்

நனைந்து கொண்டே

எனைப்

பார்வையில் பருகினால்

வெட்கத்தில் தலைகுனிந்து

மீண்டும்

நடை தொடர்ந்தாள்

அவள் வீீடு எங்கோ

மிக அருகாமையில் தான்

இருக்குமென்ற நினைத்து

நான் மெதுவாக

அந்த மழைநீீர்

என் காலணி தொலைத்துவிட்டு

வெறும் காலோடு நடக்கிறேன்

அருகில் வேகமாய் வந்த இருசக்கர வாகன ஓட்டி என் மீீது

நீரை இறைைத்துப் போகிறான்

என் ஆடையெல்லாம்

மழைநீீர் சகதி...







Rate this content
Log in

Similar tamil poem from Romance