இயற்கை
இயற்கை
1 min
1.0K
தீண்டி செல்லும்
தென்றலோ புயலாகின்றது…
அழகாய் ஆடிவரும்
அலையோ பேரலையாகின்றது…
அமைதி கொடுக்கும்
அன்னை மடியான நிலமோ
நிலநடுக்கத்தை கொடுக்கின்றது…
தீபமென தெரியும்
சுடர்தான் காட்டுத் தீயாகின்றது…
தானே தொடங்கி
தானே முடியும்
இவை யாவும்
பிரம்மிப்பே...!
இதற்கு பெயர் தான்
இயற்கையோ…!