மதுரை முரளி
Classics Inspirational Others
ஹீரோ - கவிதை
காசுக்கு
காட்டப்படும் திரைக்காட்சிகளில்
இல்லை!
மனசுக்குள்
மகிழ்ச்சி தரும்
சராசரி சக
ஜீவராசிகள் தான்
நிஜவாழ்க்கையில்
ஹீரோ !!
உற்சாகம்
செங்கோல்
பாய்மரக் கப்ப...
பனிக்காலம்
கொண்டாட்டம்
ஓவியம்
இசை
குதிரைப்படை
வாழ்க்கை
பட்டத்து யானை
தந்தையெனும் காலிப்பணியிடம் சிற்சமயம் நிரப்பப்படுகிறது தந்தையெனும் காலிப்பணியிடம் சிற்சமயம் நிரப்பப்படுகிறது
வீதியெங்கும் மரம் நட்ட அசோகரின் காலம் மறந்து வீதியெங்கும் மரம் நட்ட அசோகரின் காலம் மறந்து
பழைய சோற்றையையும் பச்சை வெங்காயத்தையும் பெருமையாக பருகி பழைய சோற்றையையும் பச்சை வெங்காயத்தையும் பெருமையாக பருகி
வாழ்வதற்கு ஏங்கிய காலம் வற்றி விட்டது வாழ்வதற்கு ஏங்கிய காலம் வற்றி விட்டது
ஏடெடுத்து படிப்பதன் பொருளே வாழ்க்கையில் நீதியும் தர்மமும் ஏடெடுத்து படிப்பதன் பொருளே வாழ்க்கையில் நீதியும் தர்மமும்
அனாதை இல்லங்கள் பெருகிடாதோ! அனாதை இல்லங்கள் பெருகிடாதோ!
நூலகங்கள் அனைத்தும் மின்புத்தகங்களாக நூலகங்கள் அனைத்தும் மின்புத்தகங்களாக
காக்கைக்கு அஞ்சி கழுகிடம் சிக்கியது போல்.. மலர்ந்த நோடியில் காக்கைக்கு அஞ்சி கழுகிடம் சிக்கியது போல்.. மலர்ந்த நோடியில்
விரல் நுனி சிந்திடும் பலமுத்துகளை.. நாவின் நுனி கொட்டிடும் பல முத்துக்களை விரல் நுனி சிந்திடும் பலமுத்துகளை.. நாவின் நுனி கொட்டிடும் பல முத்துக்களை
எட்டாப்பகை விளைபோர்க்கும் ஏடெழுதிய நெறியுண்டாம் எட்டாப்பகை விளைபோர்க்கும் ஏடெழுதிய நெறியுண்டாம்
உன்னை துறந்து விட்டு.... ஏன் உன் பயனை மறந்துவிட்டு உன்னை துறந்து விட்டு.... ஏன் உன் பயனை மறந்துவிட்டு
பணத்தை சம்பாதிக்க மனசும் கல்லாகிடுச்சு பணத்தை சம்பாதிக்க மனசும் கல்லாகிடுச்சு
வீட்டுக்கு வீடு..... சோகங்களை மறைக்க கவலைகளை மறைக்க சுகங்கள் பெற வீட்டுக்கு வீடு..... சோகங்களை மறைக்க கவலைகளை மறைக்க சுகங்கள் பெற
எந்நாளும் சீரடங்கா கண்டபடி திரிவதால் எந்நாளும் சீரடங்கா கண்டபடி திரிவதால்
காதலெனும் பேரிலே இன்றோ அலுப்பறைகள் காதலெனும் பேரிலே இன்றோ அலுப்பறைகள்
இறைவனுக்கோ மறைநூல்கள் அம்பாரி!! இறைவனுக்கோ மறைநூல்கள் அம்பாரி!!
பாலை எறக்குவனா? பாலகனைத் தூக்குவனா? பாலை எறக்குவனா? பாலகனைத் தூக்குவனா?
இலக்கணத்தை இயம்ப வேண்டுமா ... தொல்காப்பியம் உண்டு எங்களிடம் இலக்கணத்தை இயம்ப வேண்டுமா ... தொல்காப்பியம் உண்டு எங்களிடம்
நாடக உலகில் நாட்டங் கொண்டே ஆடல் மாதவி அழகில் கிடந்தே நாடக உலகில் நாட்டங் கொண்டே ஆடல் மாதவி அழகில் கிடந்தே
நான் வாலை இன்னமும் ஆட்டிக்கொண்டிருக்கிறேன் நான் வாலை இன்னமும் ஆட்டிக்கொண்டிருக்கிறேன்