என்னவள்
என்னவள்
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
அன்பே என்று சொல்லும் முன்பே
அதன் அர்தத்தை உணர வைக்கும்
என்னவளின் நினைவுகளை எங்ஙனம் நானும் பாட,
நாணம் கொள்கிறேன் , என்னை வென்றும்
மௌனம் கொள்ளும் அவள் பெண்மையை கண்டு
அன்பே என்று சொல்லும் முன்பே
அதன் அர்தத்தை உணர வைக்கும்
என்னவளின் நினைவுகளை எங்ஙனம் நானும் பாட,
நாணம் கொள்கிறேன் , என்னை வென்றும்
மௌனம் கொள்ளும் அவள் பெண்மையை கண்டு