STORYMIRROR

Priyadharshan Lakshminarasimman

Classics

4.8  

Priyadharshan Lakshminarasimman

Classics

எங்க ஊரு திருச்சி

எங்க ஊரு திருச்சி

1 min
321


காவேரி பாயும் திருச்சியிலே - சோழர்கள்

வாழ்ந்தனர் சிறச்சியிலே- ஏட்டுக்கும்

பாட்டுக்கும் சிறந்திருக்கும் - இங்கு

மா மலைக்கோட்டை உயர்ந்து நிற்கும்



கரிகாலன் கல்லனை தாங்கி நிற்கும்

நீர்வளம் எப்பொழுதும் பெருகி இருக்கும்

மண்ணைப் பார்த்து ஏமாறாதே- ஒருகாலத்தில்

Advertisement

">கடல்ஆறு ஓடியது இங்கு மறந்துவிடாதே


வெயிலும் மழையும் பனியும் வளியும்

சேர்ந்து அடிக்கும் -இதைப் பார்த்துப்

பார்த்துத் தமிழ் நெஞ்சம் இன்னும் துடிக்கும்

வந்துப் பார்த்தால் ரொம்ப பிடிக்கும்


இக்கவிதையின் தலைப்பு திருச்சி

ஏற்றுக்கொண்டால் மிக்க மகிழ்ச்சி



Rate this content
Log in

More tamil poem from Priyadharshan Lakshminarasimman

Similar tamil poem from Classics