STORYMIRROR

Priyadharshan Lakshminarasimman

Inspirational

4  

Priyadharshan Lakshminarasimman

Inspirational

நீர்

நீர்

1 min
248

காணல் நீரே

கொஞ்சம் உலகை பார்றே


நீரின் அடிப்படையில் அமைவது பயி ர்

அதே அடிப்படையில் அமைவது தயிர்


புட்டியில் அடைக்கப்படும் நீரே உன்

பரிதாபத்தைக் கண்டே நானே


பாசி பரவும் நீரின் அடியில்

மீன்கள் துள்ளும் அதனோடு மடியில்


உனக்கோ அழிவில்லை

நீயின்றி யாருமில்லை


உனக்கு உயிரில்லை

வீணாக்கினால் பயனில்லை


பயிர்கள் செழிப்பதும் உன்னாலே

என் உள்ளம் துடிப்பதும் உன்னாலே


வீடு மணக்கும் பன்னீராலே

உலகம் செழிக்கும் தண்ணீராலே


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational