KANNAN NATRAJAN
Abstract
மரங்களுடனே சுவாசித்து
மகிழ்கின்ற நேரத்தில்
அதன் பூக்களை ரசித்து
அதன் பழங்களை
உண்ணுகின்ற பறவைகளை
புகைப்படம் எடுத்து
வாழ்ந்த காலங்களில்
அரக்கனாய் புயல்
உருவாகி வேருடன்
சாய்த்துவிட்ட சுனாமியை
மறக்கத்தான் இயலுமோ!
கனவுகளே! கொஞ்...
வீடு
தென்னை மர தூத...
உறவுகள்
அப்பா
பூக்காரி
பண்டிகையின் ப...
பச்சை மரமே! ப...
கருவறையின் கண...
ஆமை
அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்
கொண்டுள்ள காதலை அறிவிக்கும் கொண்டுள்ள காதலை அறிவிக்கும்
கண்டாலே மயக்கம் தருவது காதல்தான் கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்