STORYMIRROR

Ravivarman Periyasamy

Abstract

3  

Ravivarman Periyasamy

Abstract

அத்தியாயத்தின் பகுதி

அத்தியாயத்தின் பகுதி

1 min
207

சுருண்டழிந்த பகலில்

வெகுண்டெழுந்த இரவில்

முகிலோடு வான் ஆடிய தாண்டவம்

மனிதன் உணர்ந்திராத அதிசயம்

வெளிச்சத்திற்கோர் இருட்டுண்டு

இருட்டிற்கோர் வெளிச்சமுண்டு

எனக் காட்டிய அதிசயம்

இயற்கை அதிசயம் பல

அதைக் காணும் முன்

இயற்கை எய்தியோர் பலர்

மௌனம் அதன் மொழி

பகை அழிக்க புயலென வீறுகொண்டெழுவது அதன் வழி

இயற்கையின் அத்தியாயம் மனிதன்

இதை உணரா மனிதன்

அத்தியாயத்தின் பகுதி ஆனான்

மா! மனிதன்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract