கோபம்
கோபம்
உமது கோபத்தின் சாயலில் வேண்டுமானல் மலர்கள் வாடிவிடலாம்
ஆனால் உமது அன்பினால் வாடிய மலர் கூட தொட்டாச்சினுங்கியைப் போல மலர்ந்து நறுமணம் தரும்
உமது கோபத்தின் சாயலில் வேண்டுமானல் மலர்கள் வாடிவிடலாம்
ஆனால் உமது அன்பினால் வாடிய மலர் கூட தொட்டாச்சினுங்கியைப் போல மலர்ந்து நறுமணம் தரும்