தாய்
தாய்
ஐந்து இரு மாதங்கள் கருவில் சுமந்தவள்,
ஐந்து இரு வருடங்கள் நெஞ்சில் சுமந்தவள்
சாதிக்கும் வரை நம்முடன் கைகோர்த்து வந்தவள்,
சாதித்த பின்னும், அடுத்த சாதனைக்கு தோள் கொடுத்தவள்,
தோற்ற பிள்ளையிடம் அன்பை பொழிபவள்
என்றும் நம்முடன் வாழும் தெய்வம் தாயை ஆகும்
அத்தகைய தாய்மார்களுக்கு என்னுடய
"அன்னையர் தின வாழ்த்துக்கள்"