KANNAN NATRAJAN
Abstract
நாவல்பழம் தந்த
கொடை ஊதா!
மயிலின் தோகை
கொடுத்த கருநீலம்!
வானம் கொடுத்த
கொடை நீலம்!
கிளியின் இறகு
தந்த பச்சை!
மைனா அலகு
தந்த மஞ்சள்!
கமலாபழம்
தந்த இளம்சிவப்பு!
சேவல் கொண்டை
தந்த சிவப்பு!
இவை அனைத்தும் ஒன்றாக்கிய
கடவுள் அளித்த வண்ணமாலை நானே!
கனவுகளே! கொஞ்...
வீடு
தென்னை மர தூத...
உறவுகள்
அப்பா
பூக்காரி
பண்டிகையின் ப...
பச்சை மரமே! ப...
கருவறையின் கண...
ஆமை
பெண்மையால் மேம்பாடே பெண்களை காக்கின்ற அழகானவேலி பெண்மையால் மேம்பாடே பெண்களை காக்கின்ற அழகானவேலி
அகமும் புறமும் வேறில்லா .. தெரிந்ததும் புரிந்ததும் வேறில்லா அகமும் புறமும் வேறில்லா .. தெரிந்ததும் புரிந்ததும் வேறில்லா
மெய்யான அன்பைக் கண்டும் காணாமல் வாழ்கிறோம் மெய்யான பொய்யை புறம் தள்ளுகிறோம் மெய்யான அன்பைக் கண்டும் காணாமல் வாழ்கிறோம் மெய்யான பொய்யை புறம் தள்ளுகிறோம்
கொலையும் கொள்ளையும் அரசியல் தர்மமானது கொலையும் கொள்ளையும் அரசியல் தர்மமானது
இல்லாத வழிய தேடி வாலிபத்த தொலச்சிபுட்டேன் இல்லாத வழிய தேடி வாலிபத்த தொலச்சிபுட்டேன்
இத்துணையும் எண்ணிடவே! என்னுள் உனை கண்டறிந்தேன் இத்துணையும் எண்ணிடவே! என்னுள் உனை கண்டறிந்தேன்
சூரியனை காணாத வரை நட்பும் கூட அழகுதான் சூரியனை காணாத வரை நட்பும் கூட அழகுதான்
காற்றுப் புகாத இடம் கண்டாலும் காணலாம் காதல் புகாத இடம் காற்றுப் புகாத இடம் கண்டாலும் காணலாம் காதல் புகாத இடம்
பரிதி கண்ட நொடியில் கரையும் பனித்துளியென பரிதி கண்ட நொடியில் கரையும் பனித்துளியென
நிலவளம் நீர்வளம் வற்றி கானல் நீர் காட்டலாச்சு! நிலவளம் நீர்வளம் வற்றி கானல் நீர் காட்டலாச்சு!
மாநிலத்தில் முதலாக வந்த மாணவனுக்கு தெரியும் மாநிலத்தில் முதலாக வந்த மாணவனுக்கு தெரியும்
மரம் மட்டுமல்ல... மனிதமும் வளர்ப்போமென மரம் மட்டுமல்ல... மனிதமும் வளர்ப்போமென
மாமியார் கொடுமயில்ல நாத்தனார் நச்சரிப்பில்ல மாமியார் கொடுமயில்ல நாத்தனார் நச்சரிப்பில்ல
குரல்வளையை நெறித்து பாடச் சொல்கிறீர்கள் குரல்வளையை நெறித்து பாடச் சொல்கிறீர்கள்
இனி யார் என் கண்ணீரைத் துடைப்பது அம்மா யார் என் கையைப் பிடிப்பது அம்மா இனி யார் என் கண்ணீரைத் துடைப்பது அம்மா யார் என் கையைப் பிடிப்பது அம்மா
பிரபஞ்சம் அறியும் நீயும் அறி பிரபஞ்சம் அறியும் நீயும் அறி
நாலு பணம் சேர்த்தால் நாளை ஓய்வெடுக்கலாம் நாலு பணம் சேர்த்தால் நாளை ஓய்வெடுக்கலாம்
தமிழ்த்தரணி போற்றும் சோழபுரக் கோட்டோவியம்...! தமிழ்த்தரணி போற்றும் சோழபுரக் கோட்டோவியம்...!
வாழ்வது தலையாய கடமையன்றோ வாழ்வது தலையாய கடமையன்றோ
நிறம் மட்டும்தான் கருப்பு நிறம் மட்டும்தான் கருப்பு