உதவ வேண்டும்
உதவ வேண்டும்
மரம் மண்ணோடு உறவுகொண்டு
மலர்களை, காய்களை, கனிகளைத் தருவதுபோல;
மழை எந்த உயிரினத்தையும்,
எவரையும் விலக்காமல்
எல்லோருக்காகவும் பொழிவதுபோல;
நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.
மரம் மண்ணோடு உறவுகொண்டு
மலர்களை, காய்களை, கனிகளைத் தருவதுபோல;
மழை எந்த உயிரினத்தையும்,
எவரையும் விலக்காமல்
எல்லோருக்காகவும் பொழிவதுபோல;
நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.