உணர்வு போதுமே
உணர்வு போதுமே
மழையிலும் வெயிலிலும் அயராது உழைக்கும் என் அன்பு அம்மா,
நீ என் வாழ்வின் மிக பெரிய சொத்து; நீ இன்றி நான் ஒன்றும் இல்லை,
என் வாழ்க்கையின் அர்த்தமும் தன்னம்பிக்கையும் நீ மட்டுமே.
நான் சாதித்தாலும் தொற்றுதலும் என்னுடன் நீ என்றுமே ஒரே போல இருப்பாய்,
நீ பெற்ற அனைத்து குழந்தைகளில் உன் மூத்த மகள் என் மிது ஏன் இத்தனை அன்பு வைத்தாய்,
உன் அன்பு அனைத்திற்கும் நான் என்ன கைமாறு செய்வேன் என எண்ணுகையில் உன் இறப்பு செய்தி வந்தடைந்தது.
என் இப்போது எங்களை விட்டு பிரிந்தாய்; நீ இன்றி நாங்கள் ஐவரும் எவ்வாறு வாழ்வது,
புரியாத புதிரானது வாழ்க்கை; நீ இந்திருந்தால் என்ன செய்வாய் என் நினைத்து அதை நான் செய்ய தொடங்கினேன்,
என் சகோதர சகோதரிகளை நல் முறையில் வாழ்க்கையில் முன்னேற்றினேன்,
நீ எங்கள் வெற்றிகளை பார்த்து பெருமிதம் அடைவதை பார்க்க முடியவில்லை ஆனால் உணரமுடியுது.