STORYMIRROR

ContentcreatorDS

Romance Fantasy

4  

ContentcreatorDS

Romance Fantasy

திருமணத்திற்கு பின் ஒரு பெண்ணின் காதல்

திருமணத்திற்கு பின் ஒரு பெண்ணின் காதல்

1 min
2

பொதுவாக எல்லா பெண்ணிற்கும் திருமணத்திற்கு பிறகு சிலவருடங்கள் கழித்து வரும் ஒரே பெரிய கவலை, பணம் இல்லை, வசதி இல்லை, வாழ தேவையான முக்கியமாக விஷயம் எது இல்லை என்றாலும் கவலையாக இருக்காது..
 
அவளின் ஒரே ஏக்கம் நம் கணவர் நம் மீது காதலோடு பழகவில்லை என்பது மட்டுமே...

அதற்கு கணவன் சொல்லும் பதில், நாம் வாழ காதல் மட்டும் போதாது பணமும் தேவை என்னும் ஒரு வரி...

ஆனால் அவனுக்கு நான் எப்படி சொல்லி புரியவைப்பேன் ஒரு உறவில் காதலும் புரிதலும் இல்லாத போது அங்கு எவ்வளவு பணம் இருந்தும் என்ன பயன்...


Rate this content
Log in

Similar tamil poem from Romance