STORYMIRROR

srinivas iyer

Inspirational

4  

srinivas iyer

Inspirational

தாய்

தாய்

1 min
189

தாய்மார்களின் தன்னலமற்ற,

நிபந்தனையற்ற

அன்பு மற்றும்

தாய்மார்களுக்கும் மகன்களுக்கும் இடையிலான சிறப்பு பிணைப்பு

உத்வேகம் தரும் கவிதை

சுயநலமற்ற தியாகம்


அன்னை அரவணைத்தால் அன்பு பிடிப்பு


ஆராரோ என்றால் அதுவே தாலாட்டு


இன்பத்தை ஊட்டுவாள் ஈடு இணை இன்றி


ஊண் உறக்கம் இன்றி என்றும் நம்மை பாதுகாப்பாள்,பேணுவா ள்


ஏற்பது இகழ்ச்சி ஏற்றம் இன்றி ஐயமின்றி ஒட்டி ஒல்குவார்


ஒப்பு உயர்வு அற்றவள்..

மார்களின் தன்னலமற்ற,


நிபந்தனையற்ற


அன்பு மற்றும்


தாய்மார்களுக்கும் மகன்களுக்கும் இடையிலான சிறப்பு பிணைப்பு


உத்வேகம் தரும் கவிதை


சுயநலமற்ற தியாகம்


அன்னை அரவணைத்தால் அன்பு பிடிப்பு


ஆராரோ என்றால் அதுவே தாலாட்டு


இன்பத்தை ஊட்டுவாள் ஈடு இணை இன்றி


ஊண் உறக்கம் இன்றி என்றும் நம்மை பாதுகா ப்பா ள்,பேணுவா ள்


ஏற்பது இகழ்ச்சி ஏற்றம் இன்றி ஐயமின்றி ஒட்டி ஒல்குவார்


ஒப்பு உயர்வு அற்றவள்..


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational