Oddman Vasanth

Romance

3.4  

Oddman Vasanth

Romance

பயந்து தானே ஆக வேண்டும்!

பயந்து தானே ஆக வேண்டும்!

1 min
57


முதல் வரி மட்டும் சொன்னால்,

முரத்தாலே அடிப்பாய் என்று,

பல வரிகள் சேர்த்து சொன்னேன்,

கலவரம் நேராமல் இருக்க.

உள்ளதை வெளிப்படுத்த அச்சங்கள் ஆயிரம்.

சொன்னது போக மிச்சங்கள் கோடி.


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్