STORYMIRROR

Vishwa kiran

Romance Others

4  

Vishwa kiran

Romance Others

அவளோடு நான்

அவளோடு நான்

1 min
279

சமுத்திர குமாரி:

மெல்ல தவழ்ந்து பேறிரைச்சலுடன் நெருங்கி வரும் கடல் அலைகளும், மறைந்து திரிந்து கானமென காதோரம்  இசைக்கும் காற்றோசையின் இன்னிசையாளும், வானில் உயர்ந்து சூரியனை மறைக்க தவிக்கும் மேகங்களாளும், இவ்வாறாக, தவழும் மேகங்களும், இசைக்கும் காற்றோசைகளும், தவிக்கும் மேகங்களும், நிலை குலைந்து போன மனதை அடக்கும் வல்லமை பெற்றிருந்தார்கள். கடற்கரை மணலில் உட்கார்ந்து அதன் அழகில் தொலைந்து போவது என்பது யாருக்கு தான் பிடிக்காது! அங்கு நிகழும் ஒவ்வொரு காட்சிகளும் நம் ஐம்புலன்


Rate this content
Log in

Similar tamil poem from Romance