பசியின் குரல்
பசியின் குரல்
வீணாகும் உணவுகளோ ,
குப்பைத் தொட்டிக்கு இரையகிறதே !
வறியவரின் வயிரோ ,
பசிக்கு இரையாகிப் போகிறதே !
சுவை இல்லா உணவும்கூட ,
பசிக்கு ருசியாய் தோன்றுமே !
அந்த உணவும் இன்றி
வயிறும் பசியால் வாடுதே !
கண் கலங்கி நின்றும் ,
பிறரிடம் யாசித்தும் ,
உணவு கிடைக்காமல் ஏமாற்றம் பெற்று ,
ஒருவேளை ரொட்டிக்காக
ஏங்குகிறதே பசியின் குரல் ........!