ஒற்றைத்தாய்
ஒற்றைத்தாய்
பாலுட்டிய ஒரு தாயிக்கு தான் தெரியும் தன் மகளுக்கு முதலில் கொடுக்க வேண்டியது
வயிற்று பசிக்கா?
அறிவு பசிக்கா?
தாலாட்டிய ஒரு தாயிக்கு தான் தெரியும் தன் மகளுக்கு முதலில் கொடுக்க வேண்டியது
தன்னாம்பிக்கையா?
தைரியமா?
பாலுட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்த தாயிக்கு தெரியும் தன் மகளை இந்த சமுதாயத்தில் எப்படி வளர்க்க வேண்டும் என்று.
அத்தகைய தாய்மார்களை ஆதரிக்கவில்லை என்றாலும் பராவ இல்லை,
அவர்களின் தனிமையும், துணிச்சலையும் தவறாக பேசி கொச்சைப்படுத்த வேண்டாம்!!!
