STORYMIRROR

VAIRAMANI NATARAJAN

Abstract

3  

VAIRAMANI NATARAJAN

Abstract

நீதிதேவதை

நீதிதேவதை

1 min
202

உணவுப்பொருள் அட்டை

வங்கி அட்டை

வேண்டி நின்ற காலம்போய்

அட்டை போட்டு

பணி பெறும் காலமாகி விட்டபடியால்

நீதிதேவதை கண்ணில்

கட்டியிருந்த கருப்புத் துணியை

அவிழ்த்து அவளும்

தன் பங்கிற்கு அவளது

குடும்பத்திற்கு

அரசுப்பணி வேண்டி காத்திருக்கிறாள்!


காலத்துடன் ஒட்டி

உறவாட வழி காட்டவில்லையெனில்

குடும்பப் பெண்கள் விலைமகள்

பட்டம் சுமக்க பயந்தும்

பிள்ளைகளின் உயிருக்கு

பயந்தும் நீதி தேவதை

வாய்மூடி மௌனம் காத்தாளோ!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract