மறுமை
மறுமை
அடுத்த பிறவியில் நாம் எதுவாக பிறப்போம் என்பது யாருக்கும் தெரியாது,
ஆனால் இப்பிறவியில் என்னது என்று அனைவருக்கும் தெரியும்.
மறுமையில் நாம் எதுவாகவும் இருக்கலாம்,
ஆனால் இப்பிறவியில் ஓர் நல்ல மனிதராக வாழ முயற்சி செய்வோம்.
குறைந்தது மற்றவருக்கு உதவ முடியாவிட்டாலும் பராவ
இல்லை ,
அடுத்தவர்களைப்பற்றி தவறாக கூறுவதையாவது தவிர்த்து ஓரு நல்ல மணிதராக வாழ முயற்சி செய்வோம்
