மழைக்காலம்
மழைக்காலம்
நிலத்தில் நீ போடும் கோலம்
நிலைக்காமல் மறைந்தோடிப் போகுதே..
எதைச் சொல்ல முற்படுகிறாய்?
ஓர் நாள் எல்லாம் மாறிப்போகுமென்றா?..
எல்லா உயிர்களும் போல்
இன்பத்தில் குளிக்(ர்)கிறேன்
இரவை யாசித்து
பகலை வெறுக்கிறேன்...
ஏனென்றால்...
இது மழைக்காலம்!....
