மாறுமா..
மாறுமா..
உன் குரல் கேட்டு பழகிய நான்
இன்று ஒரு நொடி கேட்க ஏங்குகிறேன்
உன் புன்னகை பார்த்து பழகிய நான்
இன்று ஒருமுறையேனும் காண ஏங்குகிறேன்
உன் கண்களுடன் பேசிய நான்
இன்று கண்ணீருடன் நிற்கிறேன்
காதல் தந்து சென்றாய் ஆனால்
ஏன் காரிருளையும் தந்துவிட்டு சென்றாய்❤

