பருவமழை
பருவமழை
எதிர்பார்த்து எதிர்பார்த்து,
காத்திருந்த காலங்கள்,
கனவாய் தான் கரைந்து கொண்டிருக்கிறது,
இருந்தபோதிலும்,
இந்த கனவானது,
எதிர்வரும் காலத்தில்,
மெய்ப்படும் என்ற நம்பிக்கையில்.....
காத்திருக்கதான் செய்கிறேன்.....
என்னவொரு விந்தையான நம்பிக்கை.....
