பருவமழையின் மீதான ஏக்கம்
பருவமழையின் மீதான ஏக்கம்
பச்சைப் பசேலென்ற,
கண்கள் நிரம்பும் பசுமையினை,
கொண்ட வயலானது,
தன்னில் உள்ள பசுமையினை,
பறிக் கொடுத்து,
வாடி வதந்கி துயரமாக காட்சியளிக்கிறது,
பரந்து விரிந்து எங்கும் இருக்கும்,
வானத்தினை ஏக்கத்தோடு பார்த்தவாறு,
எனக்கான பருவமழையை,
அளிப்பாயா என்று.....
