STORYMIRROR

Salma Amjath Khan

Romance

3  

Salma Amjath Khan

Romance

கர்வம் இழந்தேன்

கர்வம் இழந்தேன்

1 min
193

நான் யாருக்கும் அடிமையில்லை

என்று கர்வத்தோடு

கூறிய போது மறுத்தாள்....

'ஏன்' என்ற போது,

'எங்கே என் கண்களை

பார்த்து சொல்' என்றாள்....

முட்டாள் நான்

அவள் கண்களை பார்த்த

அந்த நிமிடமே அவளுக்கு

அடிமையாகி விட்டேன்

கர்வம் இழந்து....



Rate this content
Log in

Similar tamil poem from Romance