Yashvitha Venkat
Romance
உன் உயிரோடு நான் இணைய
என் உடலோடு நீ பிணைய
உன் இதழ்கள் என்னை உரச
என் ஏக்கங்கள் உன்னை ஈர்க்க
உன் வெப்பத்தை நான் உணர
என் சுவாசத்தை நீ சுவாசிக்க
இணைவோமா வாழ்வினில்
என்றென்றும் பிரியாமல் !
இணைவோமா இனிதே
நினைவுகள்
விண்வெளியே சோகமாகி வானில் எங்கும் சோக இருள் சூழ்ந்ததோ.. விண்வெளியே சோகமாகி வானில் எங்கும் சோக இருள் சூழ்ந்ததோ..
உன் பெயரை கவிதையாக வரைய என் மனமும் உன் பெயரை கவிதையாக வரைய என் மனமும்
நட்பு நாடகத்தின் நாட்டியமல்ல ஒவ்வொருவர் வாழ்க்கையின் தொடரும் காட்சிகள் நட்பு நாடகத்தின் நாட்டியமல்ல ஒவ்வொருவர் வாழ்க்கையின் தொடரும் காட்சிகள்
முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள் முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள்
ஏதும் அறியாது தவிர்க்க மனமும் புலம்ப செய்வதறியாது சுற்றிக் கொண்டிருந்த ஏதும் அறியாது தவிர்க்க மனமும் புலம்ப செய்வதறியாது சுற்றிக் கொண்டிருந்த
விழியால் பேசி புன்னகையால் கவர்ந்து கன்னக் குழியில் தடுக்கி விழியால் பேசி புன்னகையால் கவர்ந்து கன்னக் குழியில் தடுக்கி
நீங்கள் இரவு முழுவதும் அழுது கொண்டே இருக்க வேண்டுமா என்று எனக்கு நீங்கள் இரவு முழுவதும் அழுது கொண்டே இருக்க வேண்டுமா என்று எனக்கு
உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து... உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து...
அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன் அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன்
மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும் மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும்
முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன் முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன்
வாழ்க்கை முழுக்க பேச வரமா ஒருத்தி வந்திருக்கா வாழ்க்கை முழுக்க பேச வரமா ஒருத்தி வந்திருக்கா
என் ஒருத்தியாக நீ கிடைத்த மகிழ்ச்சி இன்னும் மங்கவில்லை மனதில் உன்னோடு வாழ வேண்டும் சில என் ஒருத்தியாக நீ கிடைத்த மகிழ்ச்சி இன்னும் மங்கவில்லை மனதில் உன்னோடு வாழ வேண...
கண் இமைகளுக்கு உள்ளே சிக்கித் தவித்து சின்னாபின்னம் ஆகி கொண்டிருக்கிறேன் கண் இமைகளுக்கு உள்ளே சிக்கித் தவித்து சின்னாபின்னம் ஆகி கொண்டிருக்கிறேன்
உன் அண்ணம் கொண்டு அன்னமிடு என் எண்ணம் நான் மறப்பேன் உன் அண்ணம் கொண்டு அன்னமிடு என் எண்ணம் நான் மறப்பேன்
குழந்தை மீது வைத்த முதல் காதலுக்கு வேறெந்த காதலும் இணையேயில்லை குழந்தை மீது வைத்த முதல் காதலுக்கு வேறெந்த காதலும் இணையேயில்லை
நீரில் மிதக்கும் தெப்பமாய் நானோ தரை மீதில் சென்றேன் ஏனோ நீரில் மிதக்கும் தெப்பமாய் நானோ தரை மீதில் சென்றேன் ஏனோ
பேருந்தில் தவிப்புடன் பார்த்த ஏக்கப் பார்வைதனை விடுத்து பேருந்தில் தவிப்புடன் பார்த்த ஏக்கப் பார்வைதனை விடுத்து
உன் புன்னகையை நான் கொண்டு எதில் சேர்ப்பேன் காதலிலா கவிதையிலா உன் புன்னகையை நான் கொண்டு எதில் சேர்ப்பேன் காதலிலா கவிதையிலா
மின்னலாய் நீ பிறப்பின் இடியாகி என் மனம் தொடருதடி மின்னலாய் நீ பிறப்பின் இடியாகி என் மனம் தொடருதடி