என் பொன் நினைவு
என் பொன் நினைவு
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
என் பொன் நினைவு
எட்டி நின்றாலும் கட்டிப்பிடி கின்றாய் ஓடி ஒளிந்து நின்றாலும் உரசாமல் துரத்து கின்றாய்
விட்டே போனாலும் விடாமல் துரத்து கின்றாய்
ஓடி ஒளிவதற்கு உன்னையே என் துணை
உன் நெஞ்சே
என் இனிய துணை
மௌனமாய் இருந்தேன் என் மனதை வெட்டி விடுகின்றாய்
விடுகின்றாய்வீட்டுவீழ்ந்து
விலகி விலகிப் போனாலும். மறக்க நினைத்தாலும் முடியவில்லை
உன்னை பிரிய நினைத்தாலும் புரியவில்லை
இமைகளை மூடினாலும் கண்ணுக்குள் பாரமாய் நீ உருத்து கின்றாய்
நினைவெல்லாம் நீதான் நிற்கின்றாய்
இமைகளுக்குள் நீதான்
இதயத்திலும் நீதான்
நிலவைப் பார்த்தால் உன் நினைவு
நீங்காத உன் நினைவு தான்
என் பொன் நினைவு
அதுதான் என் பொன் நினைவு.