STORYMIRROR

srinivas iyer

Inspirational

4  

srinivas iyer

Inspirational

என் பிம்பம் நீ

என் பிம்பம் நீ

1 min
157


என் கணவர் முதலிலேயே  சொல்லி என்னை பக்குவப்படுத்தி விட்டார்,நான் 


உன் கண்ணாடி ,நீயென் பிம்பம் , நீ சிரித்தாள் நானும் சிரிப்பேன்,


நீ அழுதால் நானும் அழுவேன், இனி எல்லாம் உன் கையில் ,

என் வீட்டாரை நீ எப்படி பார்க்கிராயோ நானும் அப்படியே உன் 


வீட்டாரை பார்ப்பே னென்றார், சம்மதமென்றேன் . அழகு,வாழ்க்கை

அர்த்தமுள்ள வாழ்க்கை.


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational