STORYMIRROR

Fidato R

Horror Tragedy Crime

3  

Fidato R

Horror Tragedy Crime

சுதந்திரம், ஒரு கனவு.

சுதந்திரம், ஒரு கனவு.

1 min
10

இரத்தத்தின் வண்ணம் பூசிய தேசமே, ஒற்றுமையின் பாடல், நெஞ்சில் எதிரொலிக்கின்றதே. பிரிவினை கோடுகள் மங்கிப் போன காலம், மனங்களின் ஒன்றுபால், வரலாறு பாடிய காலம்.

கவிதையின் சிறகுகள், வாளின் வீரம், சுதந்திரப் பறவை, பறந்தது விண்ணுயரம். எண்பது ஆண்டுகள் கடந்தன, ஆனால், நீதிக்காக ஏங்கும் மக்கள், இன்னும் உண்டுதான்.

தலித்தின் துயரம், அம்பேத்கர் கனவு, குற்றவாளியின் ஆட்டம், சட்டத்தின் பிடி இல்லாமல். காலியுகத்தின் பிடியில், மனிதநேயம் மறைந்து, ராமாயணத்தின் காலம் திரும்புமா என்ற பயம்.

ஒற்றுமை என்ற சொல், நெஞ்சில் பூத்த மலராய், நீதியின் விதை, மனதில் விதைக்கப்பட வேண்டும். தமிழகமே எழுந்திடு, உரிமைக்காக போராடு, ஒருங்கிணைந்த சமுதாயம், நம் இலக்கு என்றாகட்டும்.


Rate this content
Log in

Similar tamil poem from Horror