KANNAN NATRAJAN

Abstract

1  

KANNAN NATRAJAN

Abstract

சம்சாரமே! சங்கீதமே!

சம்சாரமே! சங்கீதமே!

1 min
3.3K


கண்ணைப் பறிக்கும் உணவகங்களில்

பரிமாறும் உணவுகளை விட

சுவரில் மாலையுடன் தொங்கும்

தாரத்தின் அன்புடன்

சமைக்கும் முதல் சமையல் அனுபவ

சதுர தோசையுடன்

வாணலியுடன் ஒட்டிய

அல்வாத் துண்டு

உணவுகளை உண்ட

ஊஞ்சலாட்ட நினைவுகள் இனிப்பானவை!


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్