STORYMIRROR

Lakshminarasimhan Subbarao

Abstract

4  

Lakshminarasimhan Subbarao

Abstract

தலைவன்

தலைவன்

1 min
216

தன்னலமற்றவன் தலைவன் பிறர் நலம் பேணுபவன்

ஊருக்கு உழைப்பவன் இடர் என்றால் முன்னிற்பவன்

அண்டி வந்தோரைக் காக்கும் அவன் 

அயராது உழைப்பவன் தன் உணர்ச்சி அடக்கி மக்கட்தம்

உணர்ச்சியை வசீகரிப்பவன் 

இத்துனைப் பெற்ற தலைவனை எங்கு தேட என்றேன் இறைவனிடம்

நீயே தலைவன் எனக்கு என மனதில் தோன்றிட

இறைவன் கண்ணெதிரில் உதித்தான்

மகனே இவ்வுலகில் 

அன்னைக்கு நிகரான தன்னலமற்ற 

பிறவி உண்டோ தந்தைக்கு நிகரான 

உழைப்பு எங்கும் இல்லை தம்மக்கட்செல்வத்தைக்

காப்பதிலே இறையே தலை என்று சொல்லும் மானிடனே அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்


இவர்களைப் போன்று எவன் உலகத்தை முன்னிறுத்தி வாழ்கின்றானோ அவன் என்னைக் 

காட்டிலும்உயர்ந்தவன் அவனே தலைவன்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract